பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

img

விவசாயிகள் சங்க கோரிக்கை ஏற்பு : பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தஞ்சை பூதலூர் தாலுகா கிராமப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;